Popular posts from this blog
வள்ளலார் பிறந்த தினம்.
அக்.: 5 "வாடிய பயிரை கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடிய வள்ளலாரின் பிறந்த தினம். இராமலிங்க வள்ளலார்: கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் ராமையா - சின்னம்மை தம்பதியருக்கு 1823 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் ஐந்தாம் நாள் ஐந்தாவது மகனாக பிறந்தவர் தான் இராமலிங்கர். சபாபதி என்பவரிடம் ஐந்து வயதில் கல்வி கற்று, ஒன்பது வயதில் பாடும் திறமையையும், ஆன்மீக சொற்பொழிவு ஆற்றும் திறமையையும் பெற்று இருந்தார். சைவராக பிறந்து திருமாலை போற்றியவர். இவர் குழந்தையாக இருந்த போது கண்களில் அசைவுகள் இல்லாமல் இறைவனை பார்த்து சிரிப்பதை கண்ட ஆலய அந்தணர் "இறையருள் பெற்ற திருக்குழந்தை" என்று பாராட்டப்பட்டவர். சாதி மற்றும் மதங்களால் வேறுபட்டு இருந்த மக்களை அவற்றில் இருந்து விடுபட்டு வர வடலூரில் சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். சத்திய தரும சாலை: சத்திய தரும சாலை எனும் பெயரில் பசியால் வாடும் அனைவருக்கும் சாதி மதம் ஆண் பெண் என வேறுபாடு பார்க்காமல் பார்க்காமல் உணவு வழங்கி வந்தார். இதற்காக அன்று அவர் மூட்டீய தீ இன்று வரை அணையாமல் பசித்தோர்க்கு உணவு வழங்கி வருகிறது. பசிப்பிணியால் வ...
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் நார்த்தாமலை, புதுக்கோட்டை மாவட்டம்
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் நார்த்தாமலை, புதுக்கோட்டை மாவட்டம் சுவாமி : முத்துமாரியம்மன். மூர்த்தி : முருகன். தீர்த்தம் : ஆகாச ஊரணி, தலவர் சிங்கம், தளும்பு சுனை, பாழுதுபடா சுனை, (சுனை என்பது மலையிடத்து இயல்பாய் அமைந்த நீர் உற்று நிலை). தலவிருட்சம் : வேம்பு. தல வரலாறு : நார்த்தாமலையில் அமைந்துள்ள ஆலயத்தில் அமர்ந்தபடி அத்தனை வளங்களையும் தந்தருள்கிறாள் முத்துமாரியம்மன். ஊரின் பெயர் நார்த்தாமலை என்பதால் இத்தலத்து அம்மன் நார்த்தாமலை முத்துமாரியம்மன் எனப் பெயர் பெற்றாள். தேவரிஷியான நாரத மாமுனி இங்குள்ள மலையில் தவம் செய்ததால் நாரதமலை என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் நார்த்தாமலை என மருவியதாக பெருங்களூர் ஸ்தல புராணம் விவரிக்கிறது. ஏறக்குறைய ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்னால், (between 7th AD and 9th AD), பல்லவ இராஜியத்தின் ஒரு பகுதியாக இருந்த நார்த்தாமலை, தஞ்சாவூர் முத்தரையர் வம்சத்தின் நேரடி ஆதிக்கத்தில் இருந்திருக்கிறது ('பொன்னியின் செல்வனின் முதல் பாகத்தில் வந்தியத்தேவனின் “குதிரையை” பழுவ...
Comments
Post a Comment