Posts

Showing posts from October, 2016

சிங்கப்பூரில் முதற்பாவலர் திருவள்ளுவர் சிலை.

Image
சிங்கப்பூரில் உள்ள MDIS கல்வி நிறுவனம் ,உலகத்தில் உள்ள தத்துவ ஞானிகள் சிலைகளை வைத்துள்ளனர். அந்த ஞானிகள் பத்துப்பேரில் தமிழ் முதற்பாவலர் திருவள்ளுவர் சிலை உள்ளது.

சிறு பீளைச்செடியும், சிறு நீரகக்கள் தீர்வும்.

Image
சிறு பீளைச்செடி:-                                          இதன் தாவரப் பெயர் : -Aervalanata.தாவரக்குடும்ப பெயர்: -Amarantaceae.இதன்வேறுப் பெயர்கள்: -சிறு பீளை, சிறுகண் பீளை, கண் பீளை, கற்பேதி. காப்பூக்கட்டு பூச...

Pamban bridge,Rameswaram.

Image
Bus, train, ship and web space for three lanes. Tamil Nadu Rameswaram Island and the mainland bridge.                                                                                   பேருந்து, இரயில், கப்பல் மூன்று பாதைகள் இணையும் இடம். தமிழ்நாடு ராம...

தமிழ்நாடு சில முக்கிய தகவல்கள்.

Image
1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது. 2 )  இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம்  23வது இடத்தில் உள்ளது.3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் 16வது இடத்தி...

அர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள்.

Image
*அல்லிப்பூ* செல்வம்  பெருகும்       *பூவரசம்பூ*  உடல் நலம் பெருகும் *வாடமல்லி* மரணபயம் நீங்கும் *மல்லிகை*  குடும்ப அமைதி *செம்பருத்தி*  ஆன்ம பலம் *காசாம்பூ*  நன்மைகள் *அர...

புதுக்கோட்டை சமஸ்தான கடைசி மன்னர்.

Image
ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான்புதுக்கோட்டை சமஸ்த்தானத்தின் கடைசி மன்னராகவும் புதுக்கோட்டை தொண்டைமான் பரம்பரையின் 9 ஆவது மன்னராகவும் விளங்கியவர். ...

6.10.2016:today special.

Image
See and read given colander page from left to right and right to left both of same.

வள்ளலார் பிறந்த தினம்.

Image
அக்.: 5 "வாடிய பயிரை கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடிய வள்ளலாரின் பிறந்த தினம். இராமலிங்க வள்ளலார்:    கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் ராமையா - சின்னம்மை தம்பதியருக்கு 1823 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் ஐந்தாம் நாள் ஐந்தாவது மகனாக பிறந்தவர் தான் இராமலிங்கர். சபாபதி என்பவரிடம் ஐந்து வயதில் கல்வி கற்று, ஒன்பது வயதில் பாடும் திறமையையும், ஆன்மீக சொற்பொழிவு ஆற்றும் திறமையையும் பெற்று இருந்தார். சைவராக பிறந்து திருமாலை போற்றியவர். இவர் குழந்தையாக இருந்த போது கண்களில் அசைவுகள் இல்லாமல் இறைவனை பார்த்து சிரிப்பதை கண்ட ஆலய அந்தணர் "இறையருள் பெற்ற திருக்குழந்தை" என்று பாராட்டப்பட்டவர். சாதி மற்றும் மதங்களால்  வேறுபட்டு இருந்த மக்களை அவற்றில் இருந்து விடுபட்டு வர வடலூரில் சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். சத்திய தரும சாலை: சத்திய தரும சாலை எனும் பெயரில்  பசியால் வாடும் அனைவருக்கும் சாதி மதம் ஆண்  பெண் என  வேறுபாடு பார்க்காமல் பார்க்காமல் உணவு வழங்கி வந்தார். இதற்காக அன்று அவர் மூட்டீய தீ இன்று வரை அணையாமல் பசித்தோர்க்கு உணவு வழங்கி வருகிறது. பசிப்பிணியால் வ...

மஸ்தான்குடகு(தர்ஹா)நார்த்தாமலை.

Image
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை விஜயாலய சோளீசுவரம் அருகில்  மேல மலையில் உள்ள கோயில்களுக்கு தெற்கே, மலையில் கீழ்நோக்கி குடையப்பட்ட குகையில் முகமது மஸ்தான் என்பவர் அடக்கமான தர்ஹா உள்ளது. இதனை மஸ்தான்குடகு என்று சொல்வார்கள்.  மலைக் குன்றில் கீழ் நோக்கி குடைந்தெடுத்திருப்பது இதன் தனிச் சிறப்பாகும். நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் 10 -ம் நாள் திருவிழாவிலன் போது, இங்கு சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறுது. இவ்விழாவில் மத பேதமின்றி அனைத்து மக்களும் கலந்து கொள்கிறார்கள். 

புதுக்கோட்டை "அம்மன் (சல்லி)காசு"

Image
புதுக்கோட்டை சமஸ்தான  தொண்டைமான் மன்னர்கள்சொந்தமாக ஒரு நாணயத்தை வெளியிட்டுக்கொண்டார்கள்.அதன் பெயர் அம்மன் காசு.அதன் ஒருபுறத்தில் தொண்டைமான்களின் வழிபாட்டு த...